தென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நேற்று முன்தினம் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தப்பட்டது. மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் இந்த கலை விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடனம், நகைச்சுவை, நடிகர் – நடிகைகள் கலந்துரையாடல்,
கடந்த ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவம் குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ‘பிராணா’ என்ற படம் 4 மொழிகளில்
நடிகைகள் பலர் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் பாலிவுட் நாயகிகள் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த- புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சமீபத்தில் நடிகை பியா
திரைப்பட இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்கள் சார்பில் மதுரையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது. விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள்
விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’
ஈரான் நாட்டின் பாடசாலைகளில் தற்போது ஆங்கிலம் மொழி கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில் தொடக்க பாடசாலைகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதற்கான உத்தரவை ஈரான் உயர்நிலைக் கவுன்சில் பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பெட்போர்ட்ஷயர் கவுண்டியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹிக்நெட் (32). இவர் தனது தந்தை ஜேம்ஸ் மற்றும் தாயார் ஸ்டெப்னியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது தாய், தந்தையை கொல்ல சதி திட்டம் தீட்டினார். இதையொட்டி ஒருவரை
பிரிட்டன் பாராளுமன்றத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் தனி நெட்வொர்க்கில் இயங்கி வருகின்றன. இந்த நெட்வொர்க்கில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரிட்டன் ப்ரெஸ்
இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும்.