பவன் கல்யான் தெலுங்கு திரையுலகின் மிகப்பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் Agnyaathavaasi படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள்
ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது நடிக்கத்தொடங்கியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் என்ற ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தது. இதில் ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்கின்றார் என கூறப்பட்டது, இவை
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் ஓவியா. இதையடுத்து பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. அவற்றில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. என்றாலும் பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது ராகவா
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல
நடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா,
ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன் கழிக்கும் நிலையில், கண்முன் கொத்துக்கொத்தாக மக்கள் இறப்பதை காணும்போது காதல்