சினிமா நடிகைகளில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி முதல் தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தான் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல்
திரையுலகில் 25 ஆண்டு இசை பயணத்தை நினைவுகூரும் வகையில் சென்னையில் ஜனவரி 12-ம் தேதி ‘நேற்று இன்று நாளை’ என்னும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் பத்திரிகையார்கள் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை)
தென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆர்.கே.நகருக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் இடம்பிடித்தன. பணநாயகம் வென்றதாக தினகரன் வெற்றி குறித்து
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில்
சென்னையில் நாயகன் ரமீஸ் ராஜா வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டில் ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவான ஞானபிரகாசம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தரவில்லை. இதனால், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சென்ட்ராயன். இதற்கிடையில்,
படம் ஆரம்பத்திலேயே நாயகி ரித்விகா மர்ம நபர்களால் கொலை செய்யப்டுகிறார். அவரை யார் கொன்றார்கள் என்பது தெரியலவில்லை. ஏ.வெங்கடேஷ் பெரிய பங்களா ஒன்றில் வாட்ச் மேனாக வேலை பார்க்கிறார். அந்த பங்களாவின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் விஷ்வந்த்,
டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மது பார் உள்ளது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டிலை அவர் வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சமாகும். அந்த பாட்டில் வெள்ளை மற்றும் தங்க நிற
இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். பிரபு ராமமூர்த்தி லாஸ்வேகாசில் இருந்து
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள போகாரா இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம்