தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ´பானா காத்தாடி´ படம் மூலம் அறிமுகமான இவர், ´நான் ஈ´, ´நீதானே என் பொன் வசந்தம்´, ´அஞ்சான்´ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் ´கத்தி´, ´தெறி´,
ஐரோப்பிய நாடுகளில் தற்போது காற்றில் வெப்ப அலைகள் வீசுகிறது. இதனால் சுவிட்சர்லாந்தில் 1864 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் கோடை கால வெப்பம் பதிவாகியுள்ளது. எனவே வெப்ப அலைகளில் இருந்து தங்களது செல்ல பிராணியான நாய்களை காக்க ´ஹாட் டாக் கேம்பைன்´
எஞ்சிய சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் ´சிகரெட் உண்டியல்´ மிக அவசியம் என்றும், அதில் தூக்கி எறியப்படும் பட்ஸ் என்று அழைக்கப்படும் பஞ்சினை சேகரிப்பதாலும், மறுசுழற்ச்சியில் ஈடுபடுத்துவதாலும் பல பயன்கள் உண்டு என்கின்றனர் சேலத்தை சேர்ந்த
1997 ஆம் ஆண்டில், அஜித், கவுண்டமணி, செந்தில், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்தின் இயக்கியவர் சிவகுமார். இவர் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஆயுத பூஜை உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குனராக நீண்ட நாட்களாக
பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா. தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு
இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத்
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு
பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயது மிக்க நபர் கடந்த மாதாம் 27 ஆம் திகதி உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து, முறையே 17, 18 மற்றும் 19 வயதுடைய
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள் பீர் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. பீர் ஆல்கஹாலை சேர்ந்த ஒரு போதைப்பொருளாகவே