பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனங்களைச் சந்தித்தன. அதன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக
கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு
அதிரடி ஆக்ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999 ஆம் ஆண்டுவாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின் மூலம்
சினிமாவை தாண்டி நடிகைகள் எது செய்தாலும் வைரல் ஆகிவிடும். அவர்கள் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றாலும் சமூக வலைதளங்களில் பரவிடும். அதுவும் இப்போதெல்லாம் பிரபலங்களே தாங்கள் செய்யும் வேலைகளை உடனுக்குடன் டுவிட்டர், இன்ஸ்டா போன்றவற்றில் பதிவு செய்து
குடும்ப பிரச்சனையால் பிரிந்து போயிருந்த தாடி பாலாஜியும் அவரின் மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டார்கள். அங்கும் இருவரும் இடைவெளியை பின்பற்றினார்கள். நித்யா வந்த சிலவாரங்களிலேயே வெளியேற பாலாஜி கடைசிக்கு முன் வரை இருந்து
சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் (66) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ்
பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நித்யா மேனன். அவர் அளித்த பேட்டி:- கேள்வி:- மலையாள படங்களில் காட்டும் கவனத்தை மற்ற மொழிகளில் காட்டுவதில்லையே? பதில்:- அப்படி இல்லை.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கியுள்ளது. தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நோக்கமாக
நியூசிலாந்தில் ஸ்டிவர்ட் தீவின் கடற்கரையில், கரை ஒதுங்கிய 145 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்தன. மேசன் பே கடற்கரையில் திமிலங்கள் குவிந்திருந்ததை சனிக்கிழமையன்று அங்கு நடந்து சென்ற ஒருவர் கண்டுபிடித்தார். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது, பாதி
நியூசிலாந்து பல்பொருள் அங்காடி கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டிராபெரி பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களில் இது இரண்டாவது சம்பவமாகும். முன்னதாக அவுஸ்திரேலியாவில் ஸ்டிராபெரி பழங்களில் ஊசி இருப்பதாக இதுவரை 200 முறை