பாகுபலி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை உலகில் பெரும் வரலாறு படைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. மேலும் படம் எவ்வளவு பெரிய வசூலை அள்ளியது என்பது இன்றும் பலருக்கும்
நடிகை அனுஷ்காவின் மீது தான் தற்போது பலரின் பார்வைகளும் திரும்பியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்னும் அவரின் படங்களுக்கு ஏங்கும் ரசிகர், ரசிகைகள் கூட்டம் உண்டு. பாகுபலி, பாகமதி படங்களுக்கு பின் அவருக்கும் பெரிதளவில் வாய்ப்புகள் இல்லை.
அயர்ன் சிட்டியில் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் வால்ட்ஸ், அங்கு உடற்பாகங்களை இழந்து தவிப்பவர்களுக்கு, தேவையான செயற்கைக் கருவிகளை பொருத்தும் வேலையை செய்து வருகிறார். தனக்கு தேவையான பாகங்களை சேகரிக்க செல்லும் இடத்தில் வால்ட்சுக்கு அலிடாவின்
இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று பார்க் போல் மாற்றியமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லியின் ஆக்ராவில் உள்ள
ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24
நடிகர் பிரகாஷ்ராஜ் கிறிஸ்தவ மதத்தை தழுவினார் என்று கூறும் புகைப்படமொன்று வைரலாக பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள பெத்தல் ஏ.ஜி தேவாலயத்தை அவர் பார்வையிட்ட பின்பு இந்த புகைப்படம் வைரலாக பரவியது. “We Support Ajit Doval”,
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா பிசியான நடிகையாகி விட்டார். பிக்பாசில் அவர் காதலித்து பிரிந்த ஆரவ்வுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஆரவ் பற்றி கேட்டதற்கு ஒரு பேட்டியில் ‘அவரும் நானும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக இவர் இருக்கிறார்
´சர்கார்´ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.
கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டை போட்டாராம். அவரது நடிப்பில் அடுத்ததாக
இசைஞானி இளையராஜாவிற்கு அடுத்து ரசிகர்களை தன் இசையால் அதிகம் கட்டிப்போட்டவர் ஏ.ஆர். ரகுமான். இவரது இசையில் அடுத்து விஜய் – அட்லீ இணைந்திருக்கும் புதிய படத்தின் பாடல்கள் தான் வெளியாக இருக்கிறது. அண்மையில் ஏ.ஆர். ரகுமானின் ஆஸ்கர் விருது