தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. இந்த சூழலில் வழக்கை விசாரித்த சென்னை
வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சுமார் 3,20,000 ஆணுறைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இந்த ஆணுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு போலீஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே
25 செப்டெம்பர் 2020 வௌ்ளி 09 புரட்டாசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 12.15-1.15, 4.45-5.45 ராகு காலம் : 10.30-12.00 குளிகை : 7.30-9.00 எமகண்டம் : 3.00-4.30 திதி : நவமி நட்சத்திரம் : பூராடம் சந்திராஷ்டமம் : ரோஹிணி, மிருகஷீரிடம் மேஷம்: நன்மை
தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல்
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலவில் சொந்தமாக நிலம் வாங்கியிருந்த தகவலை அறிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர், தனது மனைவிக்காக நிலவில் இடம்வாங்கி பரிசளித்துள்ளார். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் மட்டுமல்லாமல், பல பிரபலங்கள் நிலவில் ஒரு ஏக்கர்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தனர். நேபாளம் சியாங்ஜா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலச்சரிவில்
பிக்பாஸ் 3வது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கை பெண் லாஸ்லியா. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இளைஞர்களால் வைரலாக கொண்டாடப்பட்ட இவர் இடையில் அவரின் குணங்கள் கண்டு ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக்
நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வு பற்றி கருத்து தெரிவிக்கையில் நீதிமன்றம் பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டதாக புகார் எழுந்தது. சூர்யாவின் கருத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருத சென்னை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. இது பற்றிய பரபரப்பு அடங்கிய