விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி
திருஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திருஷ்யம் படம் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
சமூக ஊடகங்கள் நம் அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், பலர் சமூக ஊடகங்களில் காலை முதல் இரவு வரை அதில மூழ்கிகிடக்கிறார்கள். காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்க செல்வது வரை தாங்கள் செய்யும் எல்லாம்
நாம் அனைவருமே வாழ்நாளில் ஒரு முறையாவது ராசிபலன் மற்றும் ஜாதகத்தை நிச்சயமாக நம்பியிருப்போம். இந்தியாவை பொறுத்தவரை ஜோதிடம் என்பது திருமணத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் சில அடிப்படை குணங்கள்
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. நாம் கொரோனாவுடன் வெகுதூரம் வந்துவிட்டாலும், குழப்பம் மற்றும் பீதி நமக்குள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. COVID-19 பலரின் வாழ்க்கையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், அது தொடர்ந்து
ஒரு உறவில் சண்டை என்பது சகஜமானது. ஆனால், அதை அக்கணமே விட்டுவிட்டு உறவில் உள்ள மற்ற விஷயங்களை கவனிக்க தொடங்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் சிலர், உறவுகளுக்கு இடையில் துன்புறுத்தலை விரும்புகிறார்கள். தங்களுடைய துணையை துன்புறுத்துவதை பலர்
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் செம்ம வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் காங் vs காட்சில்லா படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் ரிலிஸ் ஆனது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 35 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதௌ தொடர்ந்து உலகம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால்
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக
கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள் போன்ற சொந்தங்கள் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் என்று கூறலாம். இதில் ஒருவர் இறந்தாலும், மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொள்வது வழக்கம். ஆனால், வயதான பின் தாய், தந்தை ஆகியோரை இழந்து