விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து வீட்டில் நடந்த துயர சம்பவம் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்டாலின் முத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்
தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே, தனுஷின் தந்தை
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் மஹான். நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்த இப்படம், தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஓடிடி-யில் இப்படத்தை பார்த்த திரை
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர். ஒரே ஒரு படம் கொஞ்சம் பெரிய ரீச் கொடுக்க பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார். அதில் அவர் மக்களின் பெரிய ஆதரவை பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வரவேற்கப்பட்டார். அதன்பிறகு சில
விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ள திரைப்படம் FIR. மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் உருவான இப்படத்தை, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ள விஷ்ணு
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிப்பின், ரசிகர்கள் பலரும் ரோஷினியை மிஸ் செய்தனர். தன்னை மிஸ் செய்த அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும், மீண்டும் விஜய்
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் திகதி 22-வயது மதிக்கத்தக்க தலித் பெண் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் தலித் பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி ஒன்று தடைவிதித்தது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிரான மற்றொரு பிரிவு மாணவ- மாணவிகள் காவித்துண்டு அணிந்து பள்ளிக்கு வந்தனர். இந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபம்