பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது மிகப்பெரிய அளவில் பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும். நடிகர் அஸ்வினுக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என பெயர் வந்ததும், அவரது முதல் படத்தை பார்த்து தியேட்டரில் தூங்கிவிட்டோம் என அனைவரும் ட்ரோல்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அட்லீயின் துணை இயக்குனர் சிபி சக்ரவத்தியின் அறிமுக இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், எஸ்.ஜே.
பிக் பாஸ் 5 முடித்த கையேடு சில வாரங்களில் தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் தாமரை செல்வி போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் பிக் பாஸ் 5ல் பங்கேற்றபோது பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. அவர் இறுதி போட்டிக்கு முந்தைய வாரத்தில் தான் வெளியே
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவ்வளவாக சுவாரஸ்யமான விளையாட்டுகள் கொடுக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிற்து. ஆனால் இந்த சனி-ஞாயிறு நிகழ்ச்சி மிகவும் அட்டகாசமாக போகப்போகிறது, காரணம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் காணும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் கலந்துகொள்வார்கள். தற்போது பாலாஜி முருகதாஸ், வனிதா, தாமரை, நிரூப், சுஜா
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அளவில் 1000 திரையரங்குகளில்
உக்ரைன் மீது போா் எதிரொலியாக ஐரோப்பிய கண்டத்தின் பெரிய கால்பந்து திருவிழாவான சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் ரஷ்யாவில் இருந்து பாரிஸ் நகருக்கு மாற்றப்பட்டு விட்டதாக யுஇஎஃப்ஏ அறிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் பிரபல
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ‘பிஜிஆா்-34’ என்ற ஆயுா்வேத மருந்து சிறந்த பலனளிப்பதாக ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா். நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடா்பான
அதிவேக இணைய சேவையை அளிக்கக் கூடிய 5ஜி தொழில்நுட்பத்தின் முதல்கட்ட சேவையை நாட்டில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் நாட்டில் அறிமுகப்படுத்தும் வகையில் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமா் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து ஐந்தாம் தலைமுறை (5ஜி)