கடந்த ஆண்டு, விஜய் டிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் 8. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த 20 போட்டியாளர்களின், முத்து சிற்ப்பி, மானசி, ஸ்ரீதர் சேனா, அணு, பரத் மற்றும் அபிலாஷ் ஆகியோர் பைனல்
குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் சீசன் 3 ஆரம்பம் ஆனது. இதில் திரையுலகை சேர்ந்த 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் நன்றாக சமைத்து, யூமினிட்டி பெற்று, ஏவிக்ஷனில் இருந்து
கோலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது படங்களுக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது அவர் சூரி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது
விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட்டுக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’ பற்றிய ப்ரொமோ சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாடல் நாளை காதலர் தின ஸ்பெஷலாக வெளிவர
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன்பே பரிட்சயமான போட்டியாளர்கள் தான் என்றாலும் இந்த முறை பிபி அல்டிமேட் ஷோவில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லை என்ற கருத்து தான் நிலவுகிறது. இந்த வாரம் வழங்கப்பட்ட
ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள்
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முத்து செல்வி என்ற வேடத்தில் நடித்தவர் சாம்பவி. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட தடங்கல்களால் இந்தத் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது சாம்பவி தெலுங்கில் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சாதனா என்ற
பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வீரர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில்
மருத்துவ நிபுணா் குழுவிடம் இருந்து பரிந்துரை வந்த பிறகே 5 – 15 வயதுடையவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா். குஜராத் மாநிலம், காந்திநகரில் பாஜக சாா்பில் ஏற்பாடு