துபாயில் வைரலாகி வரும் உடற்பயிற்சி சார்ந்த சவாலின் ஒரு பகுதியாக துபாய் போலீசார் 302 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளனர். உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக துபாயில் #dubaifitnesschallenge
பிரபல ஹாலிவுட் நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான ஸ்டீவன் சீகல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை போர்ஷியா டி ரோஸ்ஸி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி கடந்த புதன்கிழமையன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் போர்ஷியா. தி
கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் கையாடல் செய்ததன் மூலம் குறைந்தது 100 பில்லியன் டாலர் நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செளதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய ஊழலுக்கு எதிரான
காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நாயகி. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல இதழ் ஒன்றிற்காக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதில் இவரின் போஸ் அனைவரும் மிகவும்
சில நாட்கள் முன்பு பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. அது யார் என தற்போது தெரியவந்துள்ளது. பிரபல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் தான் அது. ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய
தமிழ் சினிமாவில் இருக்கும் பழைய நடிகைகளை இப்போது ரசிகர்களால் மறக்க முடியாது. அப்படி முக்கியமாக இளைஞர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நமீதா. இவர் சொல்லும் மச்சான்ஸ் என்ற வார்த்தைக்கே ரசிகர்கள் பலர் அடிமை. இவர் அண்மையில் பிரபல தொலைக்காட்சியில்
தமிழ் பட உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்தவர் பிரியன். இவர் சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு
தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம்
நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக்
திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம், மஞ்சிமா