சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சோகமான நேரம். காரணம் நிகழ்ச்சி இன்னும் கொஞ்ச நாளில் முடிவுக்கு வர இருக்கிறது. போட்டியாளர்களுக்கு போட்டிகளும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. பைனலுக்கு போட்டிகள் மூலம் முதல் இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி அதிகம் காட்டும் நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. இவர் தமிழிலிலும் சில படங்களில் தோன்றியுள்ளார். தற்போது அடா ஷர்மா தான் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தேடுவதாக கூறியுள்ளார். அதற்காக அவர் போட்டுள்ள கண்டிஷன்களை பார்த்தால்
வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக உள்ளார். இவர் வடபழனி போலீசில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் அறிமுகமானார்.
தமிழில் ‘கண்களால் கைது செய்’ படத்தில் அறிமுகமான பிரியாமணிக்கு பருத்தி வீரன் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், சாருலதா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தெலுங்கு,
பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். அதை கண்ட இசை அமைப்பாளர் டி. இமான், வலைதளவாசிகளின் உதவியுடன் அந்த இளைஞரை தொடர்பு