கடந்த வாரம் முழுவதும் இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டமாக இருந்தது. மக்களை போல் பிரபலங்களும் ஒவ்வொரு விதமாக தங்களது நல்ல நாளை கொண்டாடினார்கள். பாலிவுட்டின் பிரபல சீரியல் நடிகையாக நியா ஷர்மா நண்பர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். அப்போது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ´தர்பார்´. நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீப் பாப்பர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில்,
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென்று காட்டுத்தீ பரவி உள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளை தீ சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரிக்கை
நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தினை ஷங்கர் இயக்கிவருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்த படம். அதிக செலவில் தற்போது வட இந்தியாவில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் ஒரு சண்டை காட்சியில் நடித்து
விஜய் நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய வாலிபர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில்
ஜெர்மனியில் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தவர்களுக்கு தவறுதலாக “ஹாஷ் கேக்” அதாவது போதையூட்டும் கேக் பரிமாறப்பட்டுள்ளது என்று உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் விதாகென் என்ற இடத்திலுள்ள உணவகம் ஒன்றில் இந்தப் போதையூட்டும்
நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு, முதல் படத்துக்கு பின், வேறு எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், ஜான்வி மட்டுமல்லாமல், அவரது தந்தை போனி கபூரும் கவலையில் இருந்தார். தற்போது, ஒரே நேரத்தில், மூன்று இந்தி படங்கள், அவருக்கு ஒப்பந்தமாகி
காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக்
மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.