இலங்கை இசைத்துறையில் 30 பாடகர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பாடல், ´தமிழ் எம் உயிர் என்போமே, தமிழால் உயர்வோமே´ என்ற பாடல். இதில் முத்தழகு, கலாவதி, செல்லத்துரை, பிறேமானந்த், சிவகுமார், டொனி ஹசன், முருகேஸ், ஜெகதேவி விக்னேஸ்வரன், நித்யகலா, பிரபா,
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் இவர்தான் ஜெயிப்பார் என நினைத்து வருகிறார்கள். இன்று காலை ஒரு புதிய புரொமோ, அதில் சேரனை மற்ற போட்டியாளர்கள் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். சேரன் எனக்கு வயசு, அனுபவம்
மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். இவர் தற்போது அட்டகத்தி தினேஷூடன் நடித்துள்ள ´இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி
வடமாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், பீகார் மாநிலம்
அரசியல் செயல்பாடுகளில் இறங்கும் எண்ணம் தனக்கு கிடையவே கிடையாது என நடிகர் சித்தார்த் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடிகர் சித்தார்த் நடித்த ´சிவப்பு, மஞ்சள், பச்சை´ திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் பிபிசி