கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை இந்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதிப்படுத்தினார். கேரளா, தெலுங்கானா,
உலகின் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து சென்னைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வருபவர்களிடம் இருந்து தான் பரவி இருக்கிறது. இதனால் அனைத்து இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை ஸ்கிரீன்
அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரானார் நிக்கோலஸ் மதுரோ. அவர் அதிபர் பொறுப்பை ஏற்றபின் ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. அனைத்தையும் சமாளித்து அதிபராக தொடரும்
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நடிகர் ஒருவர் கல்லூரி மாணவி ஒருவருக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சூரியகாந்த் என்ற திரைப்பட
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் பத்து நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளது இத்தாலி. அனைத்து விளையாட்டுகளும், ஏன் கால்பந்து கூட உள்விளையாட்டு அரங்கத்தில் மட்டுமே விளையாட வேண்டுமென இத்தாலி வலியுறுத்தி உள்ளது. இத்தாலியில் மட்டும்
தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். நேர்கொண்ட
அண்மையில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த காணொளியில் சிரியா நாட்டை சேர்ந்த ஒரு தந்தையான அப்துல்லா முஹம்மத் தன் குழந்தை சல்வாவுக்கு குண்டுகளின் சத்தத்திற்கு சிரிக்க கற்றுக் கொடுப்பார். அந்த காணொளி அனைவரது மனதையும் அசைத்து பார்த்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் உளவுத்துறை அறிக்கையின்படி அவருடைய ஆட்சி தான் அடுத்த ஆட்சி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் இருந்த எம்எல்ஏக்கள்
மய்யம் என்ற கொள்கை குறித்து பரிசீலனை செய்தால் கூட்டணி குறித்த் பேசலாம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு மக்களவை தேர்தலில்
கொரோனாவை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு 12 பில்லியன் டொலர்கள் வரை நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. குறைந்த வட்டியில் கடன், தொழில்நுட்ப உதவி, மானியம் ஆகியவை இதில் அடங்கும். கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலைக்கு எடுத்து