பாலா தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். விக்ரம், சூர்யா போன்ற மகத்தான கலைஞர்களை செதுக்கியவர் பாலா. அதன் காரணமாகவே தன் மகனை நம்பி விக்ரம் பாலாவிடம் அனுப்பி வைத்தார். ஆனால், வர்மா விக்ரமிற்கே பிடிக்கவில்லை என்பதால் மீண்டும்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ’மெர்சல்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் விஜய்யின் மகனாக அதாவது சிறுவயது விஜய்யாக அக்ஷத் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து
கங்கனா ரனாவத்தை பல்வேறு சர்ச்சைகள் பின் தொடர்கின்றன. அவருக்கும் மராட்டிய மாநில அரசுக்குமான மோதல் பெரிதாகிக்கொண்டே போகிறது. தற்போது அவர் கையில் இருக்கும் படம் தலைவி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேக்னா ராஜ் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில்
மாலத் தீவுகளில் மாலே தீவில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் ஹுல்ஹுமாலே என்ற நவீன தீவு உருவாகி வருகிறது. தவிர்க்க முடியாத அளவில் கடல் மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து இந்தப் புதிய தீவு உருவாக்கப் படுகிறது. அரேபிய கடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்திந்திய வர்த்தகக் கழகம் எழுதிய கடிதத்தில்,