கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன்
சார்ஜாவில் வானியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை நேற்று கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி
உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் உள்ள ஜலிசர் சாலையில் சட்டவிரோதமாக ஆயுத தொழிற்சாலை இயங்குவதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு தனிப்படை பொலிஸார் விரைந்து சென்றனர். அந்த தொழிற்சாலையில் துப்பாக்கி மற்றும் பயங்கர வெடிபொருட்கள் சட்டவிரோதமாக
தான் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருந்த “சூரரைப் போற்று” படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, சுதா கொங்குரா இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் சூரரைப் போற்று. சூர்யா தவிர,
உத்தரப்பிரதேசத்தில் குடும்ப நல வழக்கொன்றில், பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. “உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த
ஹெச்1பி நுழைவு இசைவின் (விசா) கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ளும் நபா்களுக்கு பிசினஸ் ரக நுழைவு இசைவு வழங்குவதற்குத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வெளிநாட்டுப் பணியாளா்களை ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக அமெரிக்கா
மது அருந்தியதைக் கண்டறியும் மூச்சு பரிசோதனைக் கருவி போல், கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதையும் மூச்சுப் பரிசோதனையின் மூலம் ஒரு நிமிஷத்துக்குள் கண்டறிந்து சொல்லும் கருவியை சிங்கப்பூா் விஞ்ஞானிகள் உருவாக்கி சோதித்து வருகின்றனா். இதுகுறித்து
கொரோனா வைரஸை அழிக்கமுடியாது என்றும், அதன் பாதிப்பு எப்போதும் இருக்கும் என்றும் பிரிட்டனின் அரசு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கொரோனா தொற்று உலகின் 190 க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாக