இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ்
சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக கடந்த 2016 ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக
உலக நாடுகளுக்கு இடையே கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தப் போரின் போது தான் மனித வரலாற்றில் முதன் முறையாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் இன்று வரை குறையாமல் இருப்பதோடு, மீண்டும் ஒரு அணு
கடந்த சில ஆண்டுகளாக பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 9 வயது கோவை சிறுவன், பல்வேறு சர்வதேச பந்தயங்களில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ரஜினிகாந்த் தொடர்ந்திருந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்
செல்போன் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறி, மாட்டுச் சாணத்தால் ஆன ’சிப்’ ஒன்றை இந்திய அதிகாரி ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். “மொபைல் ஃபோன்களில் பொருத்திக் கொள்ளக்கூடிய இந்த சிப்பை பயன்படுத்தினால், அதில் இருந்து வெளியாகும்
சேலம் கந்தம்பட்டியில் உள்ள வீட்டில் 73 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டி பெட்டியில் அவரது குடும்பம் 24 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம்
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300
கொரோனா நோய்த்தொற்றின் சமூகப் பரவலை வேண்டுமென்றே அனுமதித்து, அதன் மூலம் அந்த நோய்க்கு எதிரான ஆற்றலை பொதுமக்களிடையே இயற்கையாக உருவாக்கும் யோசனையை உலக சுகாதார அமைப்பு நிராகரித்தது. இதுகுறித்து காணொலி முறையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அந்த