நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, கடந்தாண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்ஷன்
இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்து நிறுவனம் விளம்பரம் செய்தது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி என்ற நிறுவனம் தங்கள் பிராண்ட் பெயரை மக்களிடம்
சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது உகான் நகர கடல்வாழ் உயிரின மாமிச சந்தை ஆகும்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் சமூக வலைத்தளம் வாயிலாக மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்ஷவர்தன், செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த
1868 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்திய நகரமான கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) “பதிவுசெய்யப்பட்ட” பாலியல் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட பிறப்புறுப்பு பரிசோதனையை செய்துகொள்ளாத சுகிமோனி ரௌர் என்ற பெண்ணை
பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் குடும்பத்தாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு படவுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி ஜீவிதா. இவர்கள் இருவருமே ஆரம்ப காலகட்டத்தில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
கொடைக்கானலில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளுடன் நடிகை ஒருவர் வாக்குவாதம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கரோனா ஊரடங்குத் தளர்வுகள் அறிவிகபட்டதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம்
பிரபல நடிகை தமன்னா கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். பிரபல நடிகை தமன்னாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த
நியூயார்க்கில் வரும் 23 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத்