போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் பெங்களூரு காவல்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளார்கள். கா்நாடகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரியவந்ததைத் தொடா்ந்து, போதைப் பொருள்
கொரோனா நோய்த்தொற்றை பொதுமக்களிடையே பரவ அனுமதித்து, அதன் மூலம் இயற்கையான நோய்த்தடுப்பு ஆற்றலைப் பெறும் யோசனை அபாயகரமானது என்று சா்வதேச விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா். கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்தவா்களின் உடலில், இயற்கையிலேயே
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – மெலானியா டிரம்ப் தம்பதியின் 14 வயது மகன் பாரன் டிரம்ப்புக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மெலானியா டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாரன்
ஆஸ்காா் விருது பெற்ற முதல் இந்தியரும், பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளருமான பானு அதய்யா(91), மும்பையில் வியாழக்கிழமை காலமானாா். இதுகுறித்து அவரது மகள் ராதிகா குப்தா கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டதால், படுக்கையில் அவா் காலத்தை
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் வரும் நவம்பா் 10 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறுகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத்