சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது. மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி
டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக டி.ராஜேந்தர், பொதுச்செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், ஜே.சதீஷ் குமார், துணை தலைவர்களாக சிங்காரவடிவேலன்,
பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது சல்மான்கான்
ஆஸ்கர் விருது போட்டிப் பிரிவுக்கான திரையிடலுக்கு சூர்யாவின் சூரரைப் போற்று படம் தேர்வாகியுள்ளது. நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கரோனா பொது முடக்கம் காரணமாக நீண்ட தாமதத்துக்குப் பிறகு
இயக்குநர் அகத்தியனின் இளைய மகளும் நடிகையுமான நிரஞ்சனியை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி திருமணம் செய்யவுள்ளார். துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, கோலாகலமாக ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம்
இலங்கைக்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. முன்னதாக, காலேவில் கடந்த 22 ஆம் திகதி தொடங்கிய 2 ஆவது டெஸ்டில் நாணய சுழற்சியை வென்று முதலில்
இணையதளப் போட்டி என்றாலே முதலாவது, இரண்டாவது இடம் என்றெல்லாம் இல்லை; ஒரே இடம்தான் அதுதான் டிரென்டிங். இந்த டிரென்டிங்கில் இடம் பிடிக்க நடைபெறும் போட்டா போட்டிக்கு மக்களின் அதிகப் பயன்பாடுதான் காரணம். சுட்டுரையில் பதிவிடப்படும் ஹேஷ் டாக்குகள்,
டிராக்டர்களுடன் தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் தில்லி செங்கோட்டையை வந்தடைந்தனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.