நடிகர் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த பூசாரி ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விமல் சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. இங்கு அவருடைய பூர்வீக வீடு
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதேபோல இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் மீதும் மக்கள் அளவு கடந்த மரியாதையை பொழிந்து வருகின்றனர். காரணம் அவருடைய நாசூக்கான பேச்சு, அதிகாரம் செலுத்தாத
சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் – ராதே. சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். ராதே படம் கடந்த மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு
2021 ஐபிஎல் போட்டிக்காக, தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை இன்று வெளியிடுகின்றன ஐபிஎல் அணிகள். ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஜனவரி 21 ஆம் திகதிக்குள் வழங்க
அமெரிக்காவில் தினசரி கொரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,768 போ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இதனால் தொற்று பாதிப்பால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 411,486 ஆக அதிகரித்துள்ளது. தொற்று
பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம்
மாதுளை தேநீர் உலகளவில் மிகவும் பிரபலமான தேநீர்களில் ஒன்றாகும். அதன் நுகர்வு ஏராளமான சுகாதார நன்மைகளுடன் தொடர்புடையது. இந்த அற்புதமான சிவப்பு தேநீர் ஒரு மாதுளை நொறுக்கப்பட்ட விதைகள், தோல்கள், உலர்ந்த பூக்கள் அல்லது பச்சை, வெள்ளை அல்லது எந்த
சித்ரா மரண வழக்கு தொடர்பாக, ஹேமந்துடன் அவரது நண்பர் பேசியதாக கசிந்துள்ள ஆடியோ பெரும் திருப்பத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் மர்மங்களையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகிறது. சித்ரா இறந்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு விடையும்
சில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டார்கள் என்றும் சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகும் எந்த பதிவுகளுக்கும் பதில் அளிக்க வேண்டாம் என்றும் பிரபல தமிழ் நடிகை ஒருவர் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு: ‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள்