புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆசிரியர் ஒருவருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது அம்மாவட்டத்தின் மகிளா நீதிமன்றம். அதேபோல அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கு போக்சோ
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன்
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை இன்று (ஜனவரி 19) டெல்லியில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் தமிழகத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களைத் திறந்து வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனின் காலில் இன்று காலை அறுவைச் சிகிச்சை நடைபெற்றதாக அவருடைய மகள்கள் ஷ்ருதி, அக்ஷரா ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். தன் காலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா்
பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் சந்தித்தது மக்கள் நலனுக்காக அல்ல, சசிகலா வெளியே வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால் தான் என குமாரபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பேரவைத்
அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று காண்பித்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா
“உன் கைகள் கோர்த்து உன்னோடு போக”, “உன் கைய புடிச்சிதான் காலம் மறந்து” போன்ற நிறைய பாடல்கள் ஜோடிகளின் கைப்பிணைப்பை பற்றி இருக்கின்றன. கைகோர்த்து நடப்பது என்பது மறுக்கமுடியாதது. நீங்கள் காதலிக்கும்போது உலகின் சிறந்த
இந்த உலகம் நாள்தோறும் நவீனத்தாலும் அறிவியல் முறைகளாலும் தொழில்நுட்பங்களினாலும் வளர்ந்துகொண்டே வருகிறது. அந்த வகையில் மருத்துவம்தான் செயற்கைக் கடவுளாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் உயரமாக வளர வேண்டுமென்பதற்காக
சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கக் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் காணொலியில் ஆஜராக நடிகர் ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால்