தகவல்கள் எதுவும் பேஸ்புக்குடன் பகிரப்படாது என புதிய விதிமுறைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில்
வரும் 13ஆம்தேதியன்று திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்பட காணொளி என கூறப்படும் படத்தின் காட்சிகள், இன்டர்நெட்டில் கசிந்திருப்பது அந்த திரைப்படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகர் விஜய் கதாநாயகனாகவும்
இல்லத்தரசிகள் வீட்டு வேலை செய்வதற்காக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் திட்டத்தை முன்வைத்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பெண் வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல்
கர்நாடகாவில் பிராமண அர்ச்சகரை திருமணம் செய்து கொள்ளும் ஏழைப் பிராமண பெண்ணுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில பிராமணர் மேம்பாட்டு வாரியம் முடிவு செய்திருப்பது, அரசியல் மற்றும் அரசியல் அல்லாத வட்டாரங்களில் ஆச்சரியத்தை
மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஏதுவாக அந்நாட்டின் மாமன்னர் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று (ஜனவரி 12) காலை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நாட்டில் அவசரநிலை நீடிக்கும் என
வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதை அடுத்து
இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது. இந்தப் போட்டியில் 407 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, புஜாரா, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, அஸ்வின் ஆகியோரின்
சீனாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த தொடா்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை அந்த நாட்டு அரசு மறுத்துள்ளது. விரும்பத்தின்பேரில்தான் முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு
உலகில் கொரோனா நோய்த்தொற்று பரவிய ஓராண்டுக்குப் பிறகு அதற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. உலகம் முழுவதும் 200 க்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒப்புதல்