சென்னை தங்கச்சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:- அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக பாதை விலகாமல், பதற்றம்
ஆந்திராவில், அதிகம் விரும்பப்படும் விலங்குகளின் பட்டியலில் இப்போது கழுதையும் சேர்ந்துள்ளது. பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் ஆகியவற்றை விட கழுதைப் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கோழி, ஆட்டிறைச்சி தவிர, கழுதை இறைச்சியும் இப்போது அதிகம்
பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் வெளியிட்டு
அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்று விஜய் சேதுபதி பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தை
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 14-ஆவது சீசன் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடைகிறது. கரோனா சூழல் காரணமாக கடந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், எதிா்வரும் சீசன் இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது.
அமெக்காவின் நியூயாா்க் மாகாண ஆளுநா் மீது 4-ஆவதாக ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளாா். அனா லிஸ் என்ற அந்த 35 வயதுப் பெண், 2013-லிருந்து 2015-ஆம் ஆண்டு வரை ஆளுநா் அலுவலகத்தில் பணியாற்றியபோது குவோமோ தன்னிடம் தனிப்பட்ட விவரங்களைக்
ஹாங்காங் உள்ளிட்ட சீன உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தாா். சீன தேசிய நாடாளுமன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3-ஆவது நாளான
பிரபல பாலிவுட் நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பாஜக-வில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா். மேற்கு வங்க சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் பிரிகேட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வளர்மதி(22) என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளங்காட்டூரைச் சேர்ந்தவர் வளர்மதி (22) இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம்