பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸின் புதிய இரட்டை பிறழ் திரிபு இந்தியாவில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பரவலாக சேகரிக்கப்பட்ட வைரஸ் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் அரசை
உலகெங்கும் மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடு பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் ஆகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு
தமிழகத்தில் தொடா்ச்சியாகத் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகி இருப்பது தமிழ்த் திரையுலகினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரோனா அச்சுறுத்தலின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில் புது படங்களின் வெளியீட்டிலும்
ஐசிசியின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேற்றத்தை சந்தித்துள்ளனர். இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் புதன்கிழமை
ஐக்கிய அரபு அமீரக நிதியமைச்சரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தும் உடலநலக்குறைவால் காலமானார். துபாய் பிரதமராக இருந்து வரும் முகமது பின் ரஷீத் அல் மக்துமின் சகோதரர் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தும் . இவர் கடந்த 1971-ஆம்
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீா்மானத்துக்கு ஆதரவளிக்காமல் தமிழா்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இலங்கையில் கடந்த 2008-09-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற