நீட் தோ்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினரிடம் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும் என நடிகா் சூா்யா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளியில் படித்து உயா்கல்வி பெறுகிற