கடந்த நவம்பர் 25 ஆம் திகதி, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரோன் கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 59 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த புதிய உருமாறிய கொரோனாவை, கவலைக்குரிய வகையாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இதுகுறித்து
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 27 கோடியைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 123,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து, சா்வதேச அளவில் அந்த நோயால்
இந்தியா ஹிந்துக்களின் நாடு; எந்தச் சூழலிலும் ஆட்சி அதிகாரத்துக்கு வர விரும்பும் ஹிந்துத்துவவாதிகளின் நாடு அல்ல என்றாா் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. மேலும், அதிகரித்துவரும் பணவீக்கத்தால் இன்றைக்கு பொதுமக்கள் இன்னல்களுக்கு உள்ளாவதற்கு
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி
நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றது.
போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் சில விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுபடுவதுடன் இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல்
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம், காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப்
குழந்தைகளின் மனதில் இச்சை உணர்வு அதிகரிக்க திரைப்படங்கள் மட்டுமே காரணம் என்று தான் சமூகத்தில் பலர் அறைகூவலிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த சமூகமும், பெற்றோரும் தான் முக்கால்வாசி காரணம். இந்தியாவில் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே சற்று
தாம்பத்தியம் என்பது இருவரும் விரும்பி இணைய வேண்டிய பந்தம். ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது என்பார்கள். அதே போல தான், இருவரில் ஒருவர் மட்டும் விரும்பி செயல்பட்டால் அந்த உறவில் இன்பம் இருக்காது. எனவே, தாம்பத்திய உறவில் கணவனாக இருந்தாலும், சரி,