அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை
பிரிட்டனைச் சோ்ந்த விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது அதன் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தில் விமானப் பயணிகள் 200 போ் உயிா் தப்பினா். பிரிட்டன் தலைநகா் லண்டனிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ்
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிடமிருந்து ஒமிக்ரோன் வகை கொரோனாவால் பாதுகாப்பு கிடைக்கும் என்று தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள்
ஆஷஸ் தொடரின் ‘பாக்ஸிங் டே’ டெஸ்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற அவுஸ்திரேலியா, தொடரை கைப்பற்றியது. மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில், தற்போது 3 இல் அந்த அணி வென்றிருக்கிறது. 3 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை
மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகா் மன்சூா் அலிகானுக்கு எதிராக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியுமான
திரைப்பட இயக்குநா் ‘ஆச்சாா்யா’ ரவி (54) மாரடைப்பு காரணமாக மதுரையில் செவ்வாய்க்கிழமை காலமானாா். மதுரையை பூா்விகமாகக் கொண்ட ரவி, திரைப்பட இயக்குநா் லியாகத் அலிகானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா். பின்பு, இயக்குநா் பாலாவிடம் இணை இயக்குநராகப்
ஜன. 2: கவிஞர் இளவேனில்(70). ஜன. 4: நர்மதா பதிப்பகம் டி.எஸ். ராமலிங்கம்(70). ஜன. 5: எழுத்தாளர் ஆ. மாதவன்(86). ஜன. 5: சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் (87). ஜன. 12: எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்(70). ஜன. 15: த.மா.கா.