90-களின் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் வருஷம் 16, மைக்கல் மதன காமராஜன், சின்ன தம்பி, அண்ணாமலை போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி,
அஜித்தின் வலிமை படம் தமிழ் மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு படம். எச். வினோத் சொந்த கதையில் அஜித்தை வைத்து இயக்கியிருக்கும் இக்கதை ஒரு போலீஸ் அதிகாரியை பற்றியது. ஆனால் இதுவரை படத்தின் கதை என்பது தெளிவாக வெளியாகவில்லை, அதற்கு என்ன இன்னும் சில
விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல நடிகர் கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்படி பஞ்சாபி நடிகர் தீப் சித்து திங்கட்கிழமை காதலர் தினத்தை தனது காதலியுடன் கொண்டாடியுள்ளார். தீப் மற்றும் அவரது காதலி
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிளாமர் காட்டி இளைஞர்களை கவர்ந்தவர் அவர். கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது குணமாகி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். யாஷிகா ஆனந்த் பிக் பாஸ்