விஜய் டிவியின் தற்போதைய செல்லப் பிள்ளை மாகாபா ஆனந்த். அந்தளவிற்கு பையன் கையில் ப்ரோகிராம்கள் குவிந்து கிடக்கின்றன. தீபக், கோபிநாத் வரிசையில் மாகாபாவிற்கும் ஒரு தனி இடம் உண்டு என்று ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்’ நிகழ்ச்சியில் பூரித்தது விஜய் டிவி.
தமிழில் டப் செய்யப்பட்ட சீரியல்களில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சீரியல் நாகினி. இதில் மௌனி ராய், அர்ஜுன் பிஜ்லானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் அம்ரிதா என்கிற சரியா ரெய்னாவிற்கு சமீர் என்பவருடன்
பிரபல டிவி சானலில் மிகவும் பரபரப்பாக போய் கொண்டிருப்பது தெய்வம் தந்த வீடு சீரியல். இதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் சீரியல் என்ற நிலை மாறி இளவட்டங்களும் பார்க்க தொடங்கிவிட்டனர். அதிலும் இந்த தெய்வம்
காமெடி நடிகர் பாலாஜி மீது நேற்று (மே 23) மாதவரம் போலீசில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார். அதில் தன்னை பாலாஜி கொடுமைப்படுத்துவதாகவும், சாதியைக் குறிப்பிட்டு திட்டுகிறார் என்று புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து பாலாஜி பேசும்போது, ஒரு
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட காமெடி நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக இருந்த இரண்டெழுத்து
இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறிய அவர்… “இந்தி நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த நடிகர்களை
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாதாம்பாள்
எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே…’ என்ற பாடல் எழுதியதின் மூலம் பிரபலமானவர், பாடலாசிரியர் நா.காமராசன். ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு
தென்னிந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆச்சரியப்படும் படி அதிரடி கிரிக்கெட் ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்தாண்டு டி.என்.பி.எல் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கான