விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி அமோகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. நேற்று நவம்பர் 9ம் தேதி இப்படம் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. விஜய் படங்கள் எப்போதும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு குறிப்பிட்ட ஒரு யூடியூபில் வெளியாவது
பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் அழகி என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதாசென். பின்னர் இந்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ‘ரட்சகன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். சங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ‘சகலக பேபி’
விஜய் சேதுபதியை வைத்து `சூது கவ்வும்’, `காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி. `பீட்சா’, `சூது கவ்வும்’, `ஜிகர்தண்டா’, `எனக்குள் ஒருவன்’, `கட்டப்பாவ
விஜகுமாரின் மகனான நாயகன் ரிஷி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பாகும் விஜய் குமார் வெளியூரில் இருக்கும் தனது நண்பனின் காஃபி ஷாப்பில் ரிஷியை வேலைக்கு சேர சொல்லி வற்புறுத்துகிறார்.
ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமம் ஒன்றில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அவர்களது அன்றாட வாழ்விற்கு குடிநீரின்றி உப்பு தண்ணீரை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படும் அந்த ஊர் மக்கள் தங்களின் தண்ணீர்
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டி அவ்வவ்போது அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் வருகை தரும் சமயத்தில், அமெரிக்கர்களை குரங்கு என்று ரோட்ரிகோ விமர்சனம் செய்தது
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை
தனது பிறந்த நாளை யொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன். அதன்பிறகு கட்சி பெயர் பற்றி முடிவு செய்து அறிவிப்பேன்” என்று கூறினார். இதற்காக
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் லோனி மாவலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் விஷ்ணு லோங்கர் (36), மங்கேஷ் தத்தாராய் லோங்கர்
துபாயில் வைரலாகி வரும் உடற்பயிற்சி சார்ந்த சவாலின் ஒரு பகுதியாக துபாய் போலீசார் 302 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளனர். உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக துபாயில் #dubaifitnesschallenge