மும்பையின் உல்ஹாஸ்நகரில் சாலையோரத்தில் சைனீஸ் உணவு கடையில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருந்தார். சாப்பிடும் போதே உணவு நன்றாக இல்லை என இளைஞர் கடை உரிமையாளரிடம் பிரச்சனை செய்துள்ளார். சாப்ப்பிட்ட பின்னர் பில் கொடுப்பதிலும்
70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வங்கியியல் சேவைகளை வீட்டிலேயே பெற வழிசெய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனவும்
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம் மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கனவே
கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது
டார்க் சாக்லேட், ரெட் வைன் போன்றவை உடலுக்கு நலம் தரும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பீர் எப்படி? சிங்கப்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஜீரணத்துக்கு உதவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீரை கண்டுபிடித்துள்ளனர்.
பிரபலமான மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை செம்மறி ஆடு வெளிப்படுத்தியது என்று ஓர் ஆய்வு கூறுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செம்மறி ஆடுகளுக்கு, திரைப்பட நடிகர் ஜேக் ஜில்லன்ஹாவ்ல், எம்மா வாட்ஸன், முன்னாள் அமெரிக்க அதிபர்
தென்கொரியாவில், ரகசிய கேமராக்கள் மூலமாக, ஆபாசப்படம் எடுப்பது, அதிகமாக நடக்கக்கூடிய குற்றமாக உள்ளது. இதை சரிசெய்யவும், ஆபாசப்படம் பார்ப்பவர்களை தடுக்கவும் புதிய யுக்தியை கையாண்டுள்ளது தென்கொரிய காவல்துறை.
ஒராங்குட்டான் (மனிதக்குரங்கு) வகை புதிய இனத்தை லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது உலகில் வெறும் 800 ஒராங்குட்டான்கள் மட்டுமே எஞ்சி இருப்பதால் அவை முற்றிலும் அரிதான இனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
‘ஏக்தா டைகர்’ என்ற இந்தி படத்தின் 2-வது பாகமாக ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தில் சல்மான்கான் நாயகனாக நடித்து வருகிறார். அலி அப்பாஸ் ஜாபர்கான் இயக்கும் இந்த படத்தில் சல்மான்கான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி
டி.வி.சீரியலில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகை, சினிமாவில் மானாக காலடி வைத்துள்ளாராம். இவர் நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். அடுத்து சுமார் மூஞ்சி நடிகர், பருத்தி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க