விஜய் சினிமாவில் நடிப்பதை தாண்டி தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் நிறைய சேவைகள் செய்து வருகிறார். நல்ல நாட்கள் வந்தால் மற்றவர்களுக்கு உணவு, உடை கொடுப்பது, படிக்க முடியாத சில பேருக்கு படிப்பு உதவி செய்வது என நிறைய விஷயங்கள் செய்கிறார், அது நமக்கும்
நடிகை அமலாபால் கவர்ச்சியாக நடித்துள்ள திருட்டுபயலே 2 படத்தின் டீஸர், ட்ரைலர் அனைத்தும் ஹிட். ‘நான் கவர்ச்சி காட்டியதால் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை’ என ஒரு பேட்டியில் அமலா பால் கூறியுள்ளார். மேலும் ரொமான்ஸ்
நடிகை சன்னி லியோன் தற்போது நடிகர் அர்பாஸ் கானுடன் ‘தேரா இந்தேஜார்’ என்ற இந்திப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில், நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த
‘ஸ்பைடர்’ படத்துக்கு பிறகு ரகுல் பிரீத்திசிங் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன. நயன்தாராவை போல் முக்கிய இடம்
இலங்கையில் போர் நடந்து வருவதால் ஈழத்தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அதனை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த கதையில் நாயகன் வினோத் கிஷன், லீமா பாபுவை காதலிக்கிறார். அங்கு நடத்தப்படும் வான்வெளித் தாக்குதலால் லீமா பாபு உள்ளிட்ட அந்த
நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதில் நண்பர்கள் மத்தியில், என்னுடைய அப்பா யார் என்று எனக்கு தெரியாது. அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். ஆனால், என் அம்மா எனக்கு பெரியதாக உதவி செய்யவில்லை. என்
இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களின் அடிப்படையில் வட்டி கொடுக்கல் – வாங்கல் இல்லாத வங்கிகள் உலகின் சில நாடுகளில் இயங்கி வருகின்றன. தொழில் கடன் மற்றும் குறுகியகால கடனாக அளிக்கப்படும் தொகைக்கும் இவ்வங்கிகள் வட்டி வசூலிப்பது இல்லை. இந்நிலையில், ஆந்திர
நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மகளிர் மட்டும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பது
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அதையெல்லாம் முறியடித்து வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் கூறப்பட்டது, படத்தை எடுத்த
தீபிகா படுகோனே திரை உலகில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தி பட உலகின் முன்னணி நடிகையான இவர் நடித்த ‘பத்மாவதி’ படம் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. அவருடைய தலைக்கும் விலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து