விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் சிலர் ஓப்பனாகவே தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியதுண்டு. ஆரம்பத்திலிருந்து இன்று வரை பல நடிகைகள் அவருடன் நடித்திருக்கிறார்கள். அதில் விஜய்க்கு முக்கியான படம் ராஜாவின் பார்வையிலே. இதில் அஜித்தும்
சினிமா துறை என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஒருசில நடிகர்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார்கள். போஜ்பூரி சினிமா துறையில் பிரபலமான பவண் சிங் என்ற நடிகர் அக்ஷரா சிங் என்ற நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம்
பிரபல இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம். இப்படம் 1967-இல்
டைரக்டர் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரிதா. ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். 2013-ம் ஆண்டுக்குப்பிறகு சரிதா நடிக்கவில்லை. தற்போது மகன்களுடன் துபாயில் வசித்து வருகிறார்.