தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது அரை நிர்வாணப் போராட்டம் காரணமாக தெலுங்கு திரைப்பட உலகம் அதிர்ச்சி அடைந்தது. தெலுங்கு நடிகர்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இவர்களில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். மதுரை, திருச்சி ஆகிய
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களுடன் சமூக வலைத் தளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை மூலம் தொடர்பில் இருக்கிறார். இதில் தனது புகைப்படம், வீடியோக்களை
‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் திரை உலகிற்கு காலடி வைத்து
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர்கள் நடத்திய போராட்டம் பயனற்றது என்று அதில் கலந்துகொள்ளாமல் சிம்பு புறக்கணித்தார். காவிரி பிரச்சினையில் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை
அமெரிக்காவில் வீணாக்கப்படும் உணவு வகைகள் மற்றும் தண்ணீர் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அமெரிக்கர்கள் தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை வீணாக்குகின்றனர். 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி காலன் தண்ணீரும்