மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்தவர் கோம்தான் சிங். கடந்த 1978-ம் ஆண்டு, தன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 26. அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. 40 ஆண்டுகள் கழித்து,
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர். மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டுவரும் நிலையில் ஆர்யா
ஜாக்குலின் விஜய் டிவியின் பேவரட் தொகுப்பாளர். கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும் போதே தொகுப்பாளராக களம் இறங்கி கலக்கி வருகின்றார். இவர் தன்னுடைய நண்பர் ஷாம் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது, அதுக்குறித்து அவரிடமே பிரபல வார இதழ்
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்ததால் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல், குஜராத்தில் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சியை
முப்பத்து ஐந்து வருடங்களில் முதன்முறையாக சௌதி அரேபியாவில் சினிமா திரையிடப்படவிருக்கிறது. பிளாக்பாந்தர் திரைப்படம் முதல் சினிமாவாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. பல தசாப்தங்கள் தடைக்கு பிறகு திடீரென திரைப்படத்துக்கு சௌதி அனுமதி வழங்கியது ஏன்?
புற்றுநோய் என்பது முழுவதும் குணப்படுத்த முடியாத ஒரு கொடூர நோயாக கருதுப்படுகிறது. குறிப்பாக பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலமாக இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை, கதிரியக்க