தென்னிந்திய மொழிகளில் மலையாள பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். திருமணத்துக்கு பின் 40 வயதுகளில் கூட கதாநாயகிகள் வேடங்கள் கிடைக்கின்றன. கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள். மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு
சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இந்நிலையில் அவர் இன்று “என்கிட்ட மோததே” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அதற்காக
சின்னத்திரையில் பிரபலமான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். இவருக்கு சீரியல் பார்க்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வாணி போஜன் தான் இன்ஹேலருக்கு அடிக்ட்
பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 2015ல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 2017-ல் தான் அவரது கணவர் பற்றி வெளியில் கூறியுள்ளார். மூன்று
பட அதிபர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. புதிய படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்றும், சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் சென்னையில்
இணைய வாட்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பானது (ஐ.டபுள்யு.எஃப்.) இணையதளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவை குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால்
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் மனேபூர் கிராமத்த=இ சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவர் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில்,