சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எது சொன்னாலும் வட இந்தியா முழுவதும் கூட ட்ரெண்ட் ஆகும். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர். இந்நிலையில் காவேரி மேலாண்மை அமைக்க கோரி தமிழகமே போராடும் நிலையில், ரஜினிகாந்த் CSK அணியினர் கருப்பு
எங்க வீட்டு மாப்பிள்ளை பல பெண்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பல எதிர்விமர்சனங்கள் வந்தன. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியது. ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க ஷூட்டிங் எடுக்கப்பட்டதாம். பின் இறுதி
இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்குடன் ஜோடியாக பாஜி ராவ் சமஸ்தானி படத்தில் நடித்தார். அதன்பின் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பார்ட்டிகளில் ஒன்றாக காணப்பட்டார்கள். பட விழாக்களுக்கு இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வலம் வந்தனர்.
ஜெய் – அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் பலூன் படத்திலும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் செய்திகள் வந்தன. இதை இருவரும்
தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் பிரபலமாகி இருக்கிறார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாகுபலி நடிக்கும் போது, பிரபாசுக்கும், அனுஷ்கா
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலே இனி பிரிட்டனில் உள்ள சில மருந்தகங்களில் வயகரா கனெக்ட் மாத்திரையை வாங்க முடியும். விறைப்புதன்மை இல்லாமல் இருத்தல் பிரச்சனையால் அவதியுறும் ஆண்களுக்கு இம்மருந்து உதவி புரியும் என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள். அதே