நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில்
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் Ajaz Khan. இவர் சூர்யாவின் ரத்த சரித்திரம் படத்திலும் நடித்துள்ளார். இவரை நேற்று போலீசார் ஹோட்டல் அறையில் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் 9 வைத்திருந்ததாக அவர் கைதாகியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில்
மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள்.
கடந்த 1843 ஆம் ஆண்டில் பஞ்சாபை ஆண்ட மன்னர் ரஞ்சித்சிங்கின் மனைவி ஜிந்தன் கவுர். மகாராஜா ரஞ்சித்சிங் ஆங்கிலேயருடன் போரிட்டு தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராணி ஜிந்தன் கவுர் அங்கிருந்து தப்பி நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு சென்றார். அங்கு அவரை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிறிய ரக விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது அதன் இறக்கை ஒன்றின்மீது ஏறி இசைத் தொகுப்பு ஒன்றுக்கு படப்பிடிப்பு நடத்திய இளம் பாடகர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 34 வயதாகும் ஜோன் ஜேம்ஸ்