தமிழில் அஜித் நடித்து வெளியான ‘அசல்´ படத்தில் சிறு வேடத்தில் நடித்து இருப்பவர் துணை நடிகை கோய்னா மித்ரா. சூர்யா நடித்த ‘அயன்´ படத்தில் வரும் ‘ஹனி, ஹனி´ பாடல் மற்றும் தூள் படத்தில் வரும் ‘கொடுவா மீசை´ பாடலிலும் நடனமாடி இருப்பார். இவர் பூனம் செதி
முன்னாள் உலக அழகி சுஷ்மிதாசென், நாகார்ஜூனா நடித்த ‘ரட்சகன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துவந்தார். சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை. என்றாலும், தனது சமூக வலைத்தள பக்கத்தில்
ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள மன்மதடு-2 தெலுங்கு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி பலரும் அவரை கண்டித்தனர். இதற்கு விளக்கம் அளித்து ரகுல்பிரீத்
கே.ஆர்.மார்க்கெட்டை தன் வசமாக்கிக் கொண்டு தாதாவாக இருக்கிறார் பார்த்திபன். இந்த மார்க்கெட்டுக்கு தாதாவாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் சரத் லோஹிதஸ்வா. ஜெயில் இருக்கும் இவர் மகன் வெளியே வந்தவுடன் பார்த்திபனுடன் சண்டை போட்டு மார்க்கெட்டை
நிலாவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப் படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு
மத்திய பிரதேசம் மாநிலத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ளது கரோரா பகுதி. இந்த பகுதியில் குழந்தைகளுக்கென அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, கழிவறையில் சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதில் உணவு சமைக்க
மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை 21 வயதான கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த வாலிபர் தன்னை பெண்ணின் கணவர் என்றும் பிறக்கப் போகும் குழந்தைக்கு தந்தை என்றும்
விக்ரம் நடிப்பில், கமல்ஹாசனின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ´கடாராம் கொண்டான்´ படம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் திரையிடப்பட்டு கணிசமான வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மலேசியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டது ஏன்? மலேசிய
மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் சூர்யாவுக்கு இருக்கிறது. எனவே தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து அவர் கூறும் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்து