பிக் பாஸிற்கு பிறகு லாஸ்லியா நடித்துள்ள முதல் படம் தான் பிரன்ட்ஷிப். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளிவந்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா தொழில் முற்றிலும் முடங்கியது.
‘கிருஷ்ண லீலை’, ‘உயர்திரு 420’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நந்தா நந்திதா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், மேக்னா ராஜ். இவருடைய தாயார் பிரமிளா ஜோசி, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர். தந்தை சுந்தர்ராஜன், கே.பாலசந்தர்
இங்கிலாந்து நாட்டில் ஜிம் மர்பி என்ற 54 வயது நபர், மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் ஹல் என்ற இடத்தில் உள்ள ஹல் ராயல் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைப்பகுதிக்கு மட்டுமே மயக்க மருந்து
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி ஒவ்வொரு நாட்டு அரசும் கூறுகிறது. இந்த நிலையில் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களைக்கொண்டு மலிவானதும், தரமானதுமான முக கவசம் ஒன்றை
வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு. இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர்
கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கான
பள்ளி குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்குவதற்காக இரண்டு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட திட்டமிட்ட மடகாஸ்கரின் கல்வித்துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது 14 கோடி இந்திய ரூபாய் மதிப்பை