கொரோனா நோயாளிகளின் சுவாசம் வழியாக வெளியேறி, காற்றில் நீண்ட நேரம் மிதக் கூடிய நுண்ணிய துளிகளால் அந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல்கள்
அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் ஆர்க்டிக் கடல் பகுதியில் புதைந்துள்ள கார்பன் சுழற்சியின் தூங்கும் பூதம் என அழைக்கப்படும் உறைந்த மீத்தேன் வாயு வெளிவர ஆரம்பித்திருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தில் புவி வெப்பமயமாதல்
இதுவரை இல்லாத வகையில் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர கொரோனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த
29 ஒக்டோபர் 2020 வியாழன் 13 ஐப்பசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 10.45-11.45, 12.15-1.15 ராகு காலம் : 1.30-3.00 குளிகை : 9.00-10.30 எமகண்டம் : 6.00-7.30 மேஷம்: நலம் ரிஷபம்: ஏமாற்றம் மிதுனம்: பாராட்டு கடகம்: நன்மை சிம்மம்: வரவு கன்னி: ஓய்வு