தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடங்கி மே 16 ஆம் திகதி வரை 38 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 9 இலட்சத்து 78 ஆயிரத்து 227 வழக்குகள்
இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காஸாவின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன. திங்கள்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கி.மீ. தொலைவு சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆா்டிஓ) அமைப்பு சாா்பில் தயாரிக்கப்பட்ட தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான டி-டியோக்ஸி டி-குளூகோஸ் (2-டிஜி) கொரோனா சிகிச்சை மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருந்தை அவசர கால