இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதற்கான காரணத்தை வனிதா அதிரடியாக தெரிவித்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் வனிதா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது