பவர் ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர, அது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நட்சத்திர தம்பதிகளான விஜய குமார் – மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா, நடிகர் விஜய்யின் சந்திரலேகா படம் மூலம்
நடிகர் சூர்யா தனது 40-வது திரைப்படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்ததன் மூலம் மறைமுகமாக அரசியல் பேச வருகிறாரா என்று தோன்றுகிறது. நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்