சமூக வலைத்தளங்கள் இன்று நாம் நினைக்காத அளவுக்கு மனித சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தை எளிதாக்க இணையமும் டிஜிட்டல் சாதனங்களும் வந்த நிலையில் இன்று சமூக வலைத்தளங்கள் மட்டுமே இணையம் என்ற அளவுக்கு மாறிவிட்டன. சிறு வயது குழந்தை முதல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் கதையின் போக்கையே மாற்றியமைத்து வருகிறது. இழந்த ரசிகர்களை மீண்டும் பெறும் நோக்கில் கதாபாத்திரங்களின் தன்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான்
பிரபலம் என்பது பெரிய அடையாளம். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஊடகம் எனும் பெரிய கண்ணாடி சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை விட, உளைச்சல்கள் தான் அதிகம். புரளி, கிசு, கிசு என உண்மையான தகவல்
ஓர் சிறந்த ஆண் மகனாக சமூகத்தில் திகழ, இல்லறத்தை நல்ல வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். நல்ல தகப்பனாக திகழ வேண்டும் எனில், நல்ல கல்வியும், அறத்தையும் தன் பிள்ளைகளுக்கு புகட்ட வேண்டும். அதே
சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு”
செல்ஃபீ..!!! இன்றைய இளைஞர் எங்கு பார்த்தாலும் கையை உயர்த்துவது இதற்கு மட்டும் தான். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்திலும் இந்த செல்ஃபீ இராஜ்ஜியம் தான். அதிலும் இந்த காதலில் முத்தெடுக்கும் நபர்கள் முத்தங்கள் இட்டுக் கொண்டு அனுப்பும்
“தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுபவையே… -ஒப்புக்கொள்ளபட்டால்…” – புரூஸ் லீ நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட
கடந்த ஆண்டில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.