பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா வலது தோள்பட்டை வலியின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வலது தோள்பட்டையில் வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு 4
சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள மனமகிழ் பூங்காவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பூங்காவில் இருந்த சுமாா் 34,000 போ் அங்கேயே அடைத்துவைக்கப்பட்டு, நோய் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதுகுறித்து ஏ.எஃப்.பி.
அரசு ஊழியா்கள் கூடுதல் கல்வித் தகுதியைப் பெற்றிருந்தால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை ஊக்க ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப்
உலகக் கிண்ண போட்டியில் இந்தியா தனது 3 ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை எதிா்கொள்கிறது. இந்தப் போட்டியில் முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்த இந்தியா, மோசமான நிலையில் இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இதிலும், எஞ்சிய
´அண்ணாத்த´ படம் தீபாவளி விருந்தாக வருகிற நவம்பர் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் ´அண்ணாத்த´ படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த நிலையில் ´அண்ணாத்த´ வெளியாவதற்கு
சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் (நவம்பர் 2) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தவர் வினோத் பாபு. அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக ´சுந்தரி நீயும், சுந்தரன் நானும்´ என்ற தொடரில் கதாநாயகனாக நடித்தார். அந்தத் தொடர் அவருக்கு நல்ல பெயரை
21 – 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது.. (திருமணத்திற்குமுன்) 1) காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா என்ற மனப் போராட்டத்தில் இருப்பீர்கள். 2) வேலை
திருமண வாழ்க்கையில் நுழைய எவ்வளவு ஆசை இருக்கிறதோ, அதே அளவு பயமும் இருக்கும் மணமக்களுக்கு. இதுவரை, நமது வாழ்வில் செய்த அனைத்துக்கும் நாம் மட்டுமே பொறுப்பு, அதன் தாக்கங்கள் நம்மிடத்தே மட்டுமே இருந்தன. ஆனால், இனிமேல் அப்படி இல்லை. நாம் செய்யும்
பெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும். சிலருக்கு வட்டமான முகம் அவர்களது அழகை எடுத்துக் காட்டும். சிலருக்கு உடல் வாகு, பலருக்கு புட்டுன்னு இருக்கும் கன்னம்.