மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அந்தப் படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். இளம் வயது ஜெயலலிதாவாக அவரை விட அந்த வேடத்திற்கு யாரும்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடியினர் இருளர் நலனுக்காக ரூ.1 கோடியை நடிகர் சூர்யா வழங்கினார். சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் 2 ஆம்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லரின் சதத்தால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்ற
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக மெதுவாக நடைபெறுவதால், பாகிஸ்தானில் கொரோனா ஐந்தாவது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். ஓரளவுக்கு பாகிஸ்தான் அரசு கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது. ஆனல்,
தீபாவளிப் பண்டிகையின்போது, காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் என இரண்டு மணி நேரம் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருவாடானை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது. திருவாடானை பகுதியில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. உப தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பு உள்ளது. இங்கு
சமூக வலைத்தளங்கள் இன்று நாம் நினைக்காத அளவுக்கு மனித சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தை எளிதாக்க இணையமும் டிஜிட்டல் சாதனங்களும் வந்த நிலையில் இன்று சமூக வலைத்தளங்கள் மட்டுமே இணையம் என்ற அளவுக்கு மாறிவிட்டன. சிறு வயது குழந்தை முதல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் கதையின் போக்கையே மாற்றியமைத்து வருகிறது. இழந்த ரசிகர்களை மீண்டும் பெறும் நோக்கில் கதாபாத்திரங்களின் தன்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான்
பிரபலம் என்பது பெரிய அடையாளம். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஊடகம் எனும் பெரிய கண்ணாடி சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை விட, உளைச்சல்கள் தான் அதிகம். புரளி, கிசு, கிசு என உண்மையான தகவல்
ஓர் சிறந்த ஆண் மகனாக சமூகத்தில் திகழ, இல்லறத்தை நல்ல வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். நல்ல தகப்பனாக திகழ வேண்டும் எனில், நல்ல கல்வியும், அறத்தையும் தன் பிள்ளைகளுக்கு புகட்ட வேண்டும். அதே